Posted by plotenewseditor on 9 May 2021
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றுபகல் காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.