தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றுபகல் காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.