Header image alt text

நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வீடுகளிலேயே தங்கவைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது Read more

முள்ளியவளை முதலாம்  வட்டாரத்தைச் சேர்ந்த,15  வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். Read more

இன்று மேலும் 1,786 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 139,871ஆக உயர்ந்துள்ளது.