Header image alt text

இலங்கையில் மேலும் 2,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

“யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கிராம அலுவலக பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று கொவிட் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டு கொள்ளுங்கள்” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கை துறைமுகத்தில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ்-பேர்ள் கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, புதிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தலைமையில், விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது. Read more

மேலும் 42 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (29) உறுதி  செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து,  நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1405 ஆக அதிகரித்துள்ளது. Read more