Header image alt text

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். Read more

அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ளது. Read more

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு சென்ற 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் மறைந்துள்ள பலரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழகத்தின் கியூபிரிவு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள். Read more

இலங்கை மேலும் 62 கொவிட்-19 மரணங்களை நேற்று பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். Read more