நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் இன்னல்படும் மக்களிற்கான உலர் உணவு பொதிகளை திருகோணமலை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் கெங்காதரன் (லண்டன்)அவர்களின் நிதிப் பங்களிப்பில் மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் சிவம், பிரதீபன், சமுர்த்தி உத்தியோத்தர் சமீன், சமுர்த்திக் குழு தேவராஜ், ஜான்சி ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்.