கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 39 பேர் நேற்று (26) உயிரிழந்துள்ளனர். 12 ஆண்களும், 27 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.