Header image alt text

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிலாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குப்பட்ட மற்றும் முதியோர்களைக் கொண்ட 48 குடும்பங்களுக்கு Read more

30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 47 பேர் நேற்று (29) உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 3 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் வாட்ஸ் எப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். Read more

மரணதண்டனை கைதிகளால் கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. Read more

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன்  நீக்கப்பட்டுள்ளது. Read more