கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 47 பேர் நேற்று (29) உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 3 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.