Header image alt text

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 மே மாதம் 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை மாதம் 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. Read more

அமைச்சரான பசில்  ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னதாக, இன்று (08) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில், நிதியமைச்சராக  பசில் பதவியேற்றார். Read more