Header image alt text

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, திருக்கோவில் ஆகிய இடங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 26 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியில் தலா 1910 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று (2021/07/10) வழங்கி வைக்கப்பட்டன. Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read more

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில், இன்று (10)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படுமென புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின்  தலைவர் சி.க.செந்தில்வேல் அறிவித்துள்ளார். Read more