கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது  உயர்ஸ்தானிகராக  மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவிடம்   ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (22  சமர்ப்பித்தார்.