தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 06.00 மணிமுதல் 9.00 மணிவரையில் இடம்பெற்றது. Read more