Header image alt text

1983 ம் ஆண்டு ஆடி மாதம் 25 மற்றும் 27ம் நாட்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள், அரச படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் அனுசரணையுடன், காடையர்களாலும் கைதிகளாலும், சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட, 53 ஈழப் புதல்வர்களினதும் 38 வது நினைவு நாளில் அவர்கள் அனைவரையும் நினைவிற்கொண்டு, அவர்களின் விடுதலைக் கனவுகளையும் இனப் பற்றுதலையும் போற்றிடுவோம், எம் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குவோம். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானியாக் கிளையின் 32வது வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளர் தோழர் பாலா அவர்களின் தலைமையில் தோழர் அல்வின் அவர்களின் மேற்பார்வையின்கீழ் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 5மணிவரை 312 EAST COTE LANE HARROW HA2 9AH என்ற மண்டபத்தில் நடைபெற்றது. Read more