27.07.1983இல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயத்தின் செயலாளராக செயற்பட்டு, ஏதிலிகள் குறித்த கழகத்தின் எண்ணங்களை செயல் வடிவமாக்கிய வைத்தியர் தோழர் இராஜசுந்தரம் மற்றும் தோழர்கள் ரொபேட் , சேயோன், மயில்வாகனம், சுதாகரன், அரபாத், அன்பழகன் ஆகியோரின் நினைவு நாள் இன்று….