கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கொஹுவளை தனியார் வங்கி மூடப்பட்டுள்ளது. அத்துடன் நுகேகொடை, கிருலப்பனை, கொஹுவளை ஆகிய பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடியில் முறையே 40,26,18 ஊழியர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more