கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, முறிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more