Header image alt text

கொரோனா பாதிப்பு காரணமாக யாழ். நவாலி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 குடும்பங்களுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியின் மூன்றாம் கட்ட பணியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more

இந்தியாவில் இருந்து  ஒக்சிஜனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன. Read more

நாடளாவிய ரீதியில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more