நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரித்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் தார்மீக நியாயத்தை புரிந்து கொண்டு செயற்பட்ட மங்கள சமரவீர போன்ற தென்னிலங்கை தலைவர்களின் இழப்பு, தமிழ் மக்களிற்கும் பேரிழப்பே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more