தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.