காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கழகத்தின் வட்டுக்கோட்டைப் பகுதி ஆரம்பகால அமைப்பாளர்களில் ஒருவருமாகிய தோழர் பரந்தாமன் அவர்கள் 30.08.2021 திருகோணமலையில் காலமானார் என்ற செய்தியறிந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயரடைகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
01.09.2021.