ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் இலங்கையின் மீதான ஐ.நாவின் 48/1 தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து, மனித உரிமை ஆணையாளருக்கு ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சம்பந்தமாக, கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டுக் கழகக் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கும் மெய்நிகர் சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. Read more