13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்),

நிக்ளஸ், மைக்கல்( நாவற்குடா), செல்வம் ( கணேஸ் – சந்திவெளி), ரஞ்சித்( சந்திவெளி), மணிமாறன் ( புல்லுமலை), கண்ணன் ( கல்குடா), எஸ்.ஏ.ரவி ( சந்திவெளி), ராஜன்( வல்வெட்டித்துறை), ஜெகன் (ஓமந்தை), செல்வம் ( நாகேந்திரன்- பாண்டிருப்பு), சின்னமெண்டிஸ் ( இருதயபுரம்), மைக்கல் ( மட்டக்களப்பு), பாலன் ( செங்கலடி), சாந்தன் ( வாழைச்சேனை), ஐயர் (தொண்டைமானாறு) ஆகியோரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….