புளொட் அமைப்பு தனது அரசியல் பிரிவை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கி அதனை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து இன்றுடன் (18.09.2021) முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.