புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரை அப்பதவிக்க நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தியும், அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்குமாறு கோரியே இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.