இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (05) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் இந்திய-இலங்கை  ஒத்துழைப்பு & நட்புறவு ஆகியவற்றின் வலுவானஉறவை அவர்கள் மீள உறுதிப்படுத்தியதுடன் இப்பரந்தபங்குடைமையை சகலமட்டங்களிலும் முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.