பளை கல்விக் கோட்ட அலுவலகத்துக்கு முன்பாக, இன்று (25) பிற்பகல் 2 மணியளவில், ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில், ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கிளிநொச்சியிலும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Posted by plotenewseditor on 25 October 2021
Posted in செய்திகள்
பளை கல்விக் கோட்ட அலுவலகத்துக்கு முன்பாக, இன்று (25) பிற்பகல் 2 மணியளவில், ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில், ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கிளிநொச்சியிலும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.