வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.