மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் 12 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளதுடன், இக்குழுவினர் நாளைய தினம் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு மாலைத்தீவு திரும்ப உள்ளனர்.