தோழர் விக்டர் (மன்னார்) அவர்களுக்கு கழகத்தின் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் இன்று செவிப்புலன் உதவி சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.
Posted by plotenewseditor on 9 November 2021
Posted in செய்திகள்
தோழர் விக்டர் (மன்னார்) அவர்களுக்கு கழகத்தின் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் இன்று செவிப்புலன் உதவி சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.
Posted by plotenewseditor on 9 November 2021
Posted in செய்திகள்
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 4 சிறுவர்கள் உட்பட 19 பேர், இலங்கை கடற்படையினரால் சிலாபம் முகத்துவாரத்தில் வைத்து இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 9 November 2021
Posted in செய்திகள்
2021 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருப்போர், பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை, நவம்பர் 20ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.