Header image alt text

தோழர் விக்டர் (மன்னார்) அவர்களுக்கு கழகத்தின் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் இன்று செவிப்புலன் உதவி சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 4 சிறுவர்கள் உட்பட 19 பேர், இலங்கை கடற்படையினரால்  சிலாபம் முகத்துவாரத்தில் வைத்து இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

2021 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருப்போர், பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை, நவம்பர் 20ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.