Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Read more

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி நாவாந்துறை வீதியில் இருந்து 81 மில்லிமீற்றர் நீளமுடைய எறிகணை ஷெல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த ஷெல் கைப்பற்றப்பட்டுள்ளது. Read more

கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை நீக்க உள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த தடை நீக்கப்படவுள்ளதாக  அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Read more