தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
Posted by plotenewseditor on 13 November 2021
Posted in செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.