Header image alt text

வடமராட்சி இராஜ கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையின் நிதி அனுசரணையில் குறித்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. Read more

மட்டக்களப்பு ஆரையம்பதியில் வசித்து வரும் கழக தோழர் தாசன் (காசிம்)கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு ஒரு பகுதி செயல் இழந்த நிலையில் உள்ளார் Read more

Read more

நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றத்தில் இன்று (15) அறிவித்தார். அதற்கமைய, அனைத்து வகுப்புக்களும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more