Header image alt text

கொவிட் தொற்றுக்குள்ளான 372 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் COVID தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 05,25,560 ஆக அதிகரித்துள்ளது. Read more

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 728 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 553,772 ஆக அதிகரித்துள்ளது.

47 பேருக்கு தடையுத்தரவு-

Posted by plotenewseditor on 18 November 2021
Posted in செய்திகள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள்  நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. Read more