Header image alt text

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான திகதி மற்றும் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். Read more

சுகாதாரத் துறையைச் சேர்ந்த 15 தொழிற்சங்கங்கள், இன்று (24) முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தால், வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். Read more

யாழ்ப்பாணத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு வெடிபொருள்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருள்கள், நேற்று (23)  மீட்கப்பட்டுள்ளன. Read more