Header image alt text

01.12.1990இல் மரணித்த தோழர் அருணாசலம் சேகர் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கிளிநொச்சியில் இளம் குடும்பத்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

8 மணி நேர வேலை நேரத்துக்கு பின்னர் ஏற்படும் அவசர மின்வெட்டுகளை சரிசெய்வதில் இருந்து விலகுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. Read more

மாதகல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை, கடற்படை முகாமுக்கு சுவீகரிக்க எடுக்கும் முயற்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று (01) மதியம் 1 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

யாழ். தென்மராட்சி – தனங்கிளப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரென தெரியவந்துள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரான சுப்ரமணியம் சிவபாலன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். Read more