கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று (06) முன்னெடுத்தனர். பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின்  கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர்,  பதில் உயர்ஸ்தானிகா் தன்வீர் அஹமட்டிடம் முன்னெடுக்கப்பட்டது.