மட்டக்களப்பு பழுகாமம் வன்னிநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் கழகத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் எல்லாளன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கந்தசாமி சிவநேசம் அவர்கள் இன்று (08.12.2021) புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் காலமானார். Read more