தபால் ஊழியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய, இன்று (13) மாலை 04 மணி தொடக்கம் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.