இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க தனது, டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்