சிங்கபூருக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவசரமாக நாடு திரும்பினார். பாராளுமன்றக் கூட்டத்தொடரை, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, ஒத்திவைத்த ஜனாதிபதி, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலையிலேயே சிங்கபூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று (14) இரவு, திடீரென நாடு திரும்பிவிட்டார்.