மன்னாரில் வறிய நிலையிலுள்ள பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் இணைந்து தோழர் ஜெகநாதன் அவர்களின் ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியில் மடிக்கணனி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 17 December 2021
Posted in செய்திகள்
மன்னாரில் வறிய நிலையிலுள்ள பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் இணைந்து தோழர் ஜெகநாதன் அவர்களின் ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியில் மடிக்கணனி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.