கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் 12ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் இன்று (19) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.