யுத்தத்தினால் மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்ட தேவிபுரம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் இராசேந்திரன் என்பவருக்கு வெல்டிங் தொழிலை வாழ்வாதாரமாக மேற்கொள்வதற்கான உபகரண உதவி உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினூடாக வழங்கப்பட்டது.

இதில் அதன் இலங்கைப் பொறுப்பாளர் மாதவன், கழகத்தின் பொருளாளர் க.சிவநேசன், மாவட்ட செயலாளர் யூட் , தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர் கலைஞர் தவராசா ஆகியோர் கலந்துகோண்டனர்.