யாழ்ப்பாணத்தில் வறிய நிலையிலுள்ள தோழர் கண்ணன் அவர்களின் வீட்டுத்திட்ட வீட்டினை பூர்த்தி செய்வதற்கு ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் அருட்சோதி சகிர்தன், அருட்சோதி சுகிர்தன் ஆகியோர் இணைந்து கழகத்தின் ஜெர்மன் கிளை ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியுதவியை கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன் வழங்கி வைத்தார்.