நாளை (12.02.2022 ) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவிருந்த தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களும்; அரசியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 16.02.2022ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்..