ஒன்று முதல் ஒன்றரை மணித்தியால மின்வெட்டு தென் மாகாணத்தில் நாளை (21) அமுல்படுத்தப்படவுள்ளது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.