மேல் நீதிமன்றிற்கு புதிதாக 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (03) இடம்பெற்றது