தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையே இன்று (15 நடைபெறவிருந்த சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தி இன்று நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என ரெலோ தெரிவித்துள்ளபோதிலும் எதிர்வரும் 19 ம் திகதி தமது கட்சியின் தலைமைக்குழு கூடி இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படுமென்று குறிப்பிட்டுள்ளது.