நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.